தாய், தந்தை, உலகம்!

தாய், தந்தை, உலகம்!

கல்வி அறிவே செல்வம் என்று,
கற்க வைத்தார் எம் தந்தை.
நல்ல பண்பே வாழ்க்கை என்று,
நடக்க வைத்தார் எம் அன்னை.
இல்லை இவைகள் தேவையில்லை,
என்று பார்த்தது பணச் சந்தை.
எல்லோருக்கும் அறிவையூட்டும்,
இறையை மறப்பதால், நிந்தை!

-கெர்சோம் செல்லையா.

Leave a Reply