தன்னலம் வெறுத்தல்!

தன்னை அறிதல்! கிறித்துவின் வாக்கு: லூக்கா14:31-33.31 அன்றியும் ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடே யுத்தஞ்செய்யப் போகிறபோது, தன்மேல் இருபதினாயிரம் சேவகரோடே வருகிற அவனைத் தான் பதினாயிரம் சேவகரைக்கொண்டு எதிர்க்கக் கூடுமோ கூடாதோ என்று முன்பு உட்கார்ந்து ஆலோசனைபண்ணாமலிருப்பானோ?32 கூடாதென்று கண்டால், மற்றவன் இன்னும் தூரத்திலிருக்கும்போதே, ஸ்தானாபதிகளை அனுப்பி, சமாதானத்துக்கானவைகளைக் கேட்டுக்கொள்வானே.33 அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.கிறித்துவில் வாழ்வு:என்னை அளக்க, எனக்கு உதவும்,என்று ஒருவன் முன்வந்தால்,தன்னை அறியும், தன் திறன் புரியும்,தன்மையைக் கடவுள் தந்திடுவார்.முன்னர் நிற்கும் அவருடன் நாமும்,முழுத்திறன் யாவையும் ஒப்பிட்டால்,இன்னாள் கொண்ட மேட்டிமை போகும்;எளிமை, தாழ்மை ஈந்திடுவார்!ஆமென்.

தன்னை அறிதல்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா14:31-33.31 அன்றியும் ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடே யுத்தஞ்செய்யப் போகிறபோது, தன்மேல் இருபதினாயிரம் சேவகரோடே வருகிற அவனைத் தான் பதினாயிரம் சேவகரைக்கொண்டு எதிர்க்கக் கூடுமோ கூடாதோ என்று முன்பு உட்கார்ந்து ஆலோசனைபண்ணாமலிருப்பானோ?32 கூடாதென்று கண்டால், மற்றவன் இன்னும் தூரத்திலிருக்கும்போதே, ஸ்தானாபதிகளை அனுப்பி, சமாதானத்துக்கானவைகளைக் கேட்டுக்கொள்வானே.33 அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.கிறித்துவில் வாழ்வு:என்னை அளக்க, எனக்கு உதவும்,என்று ஒருவன் முன்வந்தால்,தன்னை அறியும், தன் திறன் புரியும்,தன்மையைக் கடவுள் தந்திடுவார்.முன்னர் நிற்கும் அவருடன் நாமும்,முழுத்திறன் யாவையும் ஒப்பிட்டால்,இன்னாள் கொண்ட மேட்டிமை போகும்;எளிமை, தாழ்மை ஈந்திடுவார்!ஆமென்.

தன்னை அறிதல்! கிறித்துவின் வாக்கு: லூக்கா14:31-33.31 அன்றியும் ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடே யுத்தஞ்செய்யப் போகிறபோது, தன்மேல் இருபதினாயிரம் சேவகரோடே வருகிற அவனைத் தான் பதினாயிரம் சேவகரைக்கொண்டு எதிர்க்கக் கூடுமோ கூடாதோ என்று முன்பு உட்கார்ந்து ஆலோசனைபண்ணாமலிருப்பானோ?32 கூடாதென்று கண்டால், மற்றவன் இன்னும் தூரத்திலிருக்கும்போதே, ஸ்தானாபதிகளை அனுப்பி, சமாதானத்துக்கானவைகளைக் கேட்டுக்கொள்வானே.33 அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.

கிறித்துவில் வாழ்வு:

என்னை அளக்க, எனக்கு உதவும்,

என்று ஒருவன் முன்வந்தால்,

தன்னை அறியும், தன் திறன் புரியும்,

தன்மையைக் கடவுள் தந்திடுவார்.

முன்னர் நிற்கும் அவருடன் நாமும்,

முழுத்திறன் யாவையும் ஒப்பிட்டால்,

இன்னாள் கொண்ட மேட்டிமை போகும்;

எளிமை, தாழ்மை ஈந்திடுவார்!

ஆமென்.

Leave a Reply