தண்டியா இறைவன்!

தண்டியா இறைவன்!
நற்செய்தி: யோவான் 3:17.

நல்வழி: 
தண்டித்துக் கொல்லல் தவறிலை இன்று,
தம்மை மறந்தவர் கூறுகிறார்.
கண்டித்துத் திருத்தல் பயனிலை என்று,
கடுமைச் சட்டம் கோருகிறார்.
மண்டிட்டுத் தாழ்வார் மனநிலை கண்டு,
மாண்பின் இறையோ மாறுகிறார்.
துண்டிட்டுடைக்கா மீட்பு கொண்டு,

தூயோன் அன்பில் ஊறுகிறார்!

ஆமென்.
-செல்லையா.

Leave a Reply