ஏன் எழுதுகிறேன்?
எண்ணி விதைப்பது பலவாகும்.
எழுத்தில் காய்ப்பது சிலவாகும்.
பண்ணும் பாடல் கனியாகும்;
பகிர்நதால் மட்டும், இனிதாகும்.
கண்ணைத் திறப்பது வாக்காகும்;
கடவுளைக் காட்டும் நோக்காகும்.
விண்ணின் விருப்பே சீராகும்;
விருந்தாய் ஏற்போம், பேறாகும்!
-கெர்சோம் செல்லையா.