எளிமை பூண்டு…

Image may contain: sky, text, outdoor and nature

அவரது எளிமையில்…
கிறித்துவின் வாக்கு: லூக்கா 1:51-52.
51 தம்முடைய புயத்தினாலே பராக்கிரமஞ்செய்தார்; இருதயசிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார்.
52 பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார்.
கிறித்துவில் வாழ்வு:
பெருமை என்னும் பெரும்பேய் பிடித்து,
பெயரை இழந்தவர் பலருண்டு.
சிறுமை எனினும் நன்மை புரிந்து,
சிறப்புடன் வாழ்ந்தவர் சிலருண்டு.
வெறுமையாகும் இப்புவிப் பெருமை,
வீண் வீண் என உணர்வோமே.
அருமையான திருமகன் கண்டு,
அவரது எளிமையில் இணைவோமே!.
ஆமென்
LikeShow More Reactions

Comment

Leave a Reply