என்றாலும் நம்பவில்லை!

நம்பவில்லை!
நற்செய்தி: யோவான் 6:36.

நல்வழி:


கண்டோரும் நம்பவில்லை, 

காணாரும் விரும்பவில்லை.

தண்டோரா போட்டுரைத்தும்,

தாய் நாட்டார் ஏற்கவில்லை.

என்றாலும் உரைக்கின்றோம்;

இறையன்பைத் திறக்கின்றோம்.

இன்றளவும் பயனில்லை.

எனினும் நாம் தோற்பதில்லை!


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

Leave a Reply