எதுவரைக்கும் கடவுளே?

எதுவரைக்கும் கடவுளே?

எப்படி வந்தது நாம் அறியோம்;

எதனால் தொற்றுது என்றறியோம்..

இப்படி எண்ணி வினவுகிறோம்.

ஏன், ஏனோ, விடை இல்லை.

அப்படி வாழும் சூழ்நிலையில்,

ஆண்டவரே இது எதுவரைக்கும்?

தப்ப வைப்பாரிடம் கேட்டறிவோம்;

தரணிக்கு வேறு வழியில்லை!

எதுவரைக்கும் கடவுளே?

எப்படி வந்தது நாம் அறியோம்;

எதனால் தொற்றுது என்றறியோம்..

இப்படி எண்ணி வினவுகிறோம்.

ஏன், ஏனோ, விடை இல்லை.

அப்படி வாழும் சூழ்நிலையில்,

ஆண்டவரே இது எதுவரைக்கும்?

தப்ப வைப்பாரிடம் கேட்டறிவோம்;

தரணிக்கு வேறு வழியில்லை!

-கெர்சோம் செல்லையா.

Leave a Reply