ஊரார் நேர்மைக்கு ஏங்குகிறார்!

ஊரார் நேர்மைக்கு ஏங்குகிறார்!

கற்றவர் என்று கணக்கைக் காட்டி,
காசால் பதவியை வாங்குகிறார்.
மற்றவர் படுந்துயர் உணராதவராய்,
மடியராய்ப் பணியில் தூங்குகிறார்.
ஒற்றைக் காசையும் உருவி எடுத்து,
ஊழலில் தலைமை தாங்குகிறார்.
உற்றவருக்கே உதவி என்றானதால்,
ஊரார் நேர்மைக்கு ஏங்குகிறார்.

-கெர்சோம் செல்லையா.

No automatic alt text available.

Leave a Reply