உயிரின் உறைவிடம் இயேசு!

கிறித்துவின் வாக்கு:

லூக்கா 8:51-53.

52 எல்லாரும் அழுது அவளைக்குறித்துத் துக்கங்கொண்டாடுகிறதைக் கண்டு: அழாதேயுங்கள், அவள் மரித்துப்போகவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார்.

53 அவள் மரித்துப்போனாளென்று அவர்கள் அறிந்ததினால், அவரைப் பார்த்து நகைத்தார்கள். கிறித்துவில் வாழ்வு: கழன்று விழுந்திடும் கண்ணீரோடு, கவலை கொள்ளும் மானிடமே, உழன்று புரண்டு அழுவது நிறுத்து. உன் கண் ஏறெடு வானிடமே. சுழன்று அடிக்கும் சூறைக்காற்று, சொற்படி நிற்பது இறையிடமே. இழந்து போமோ ஏழையின் மூச்சு? இயேசு உயிர்க்கு உறைவிடமே! ஆமென்.

Leave a Reply