இறைவன் எங்கே? உள்ளார் இறைவன் உள்ளில்; உணர்வீர் பற்று கொள்ளில். தள்ளார் விரும்பும் கோயில், தருவீர் நல்லுடல் வாயில். அள்ளார் செய்யும் சடங்கில், அருளார் நன்மை கிடங்கில். எள்ளார் இரங்கும் பண்பில்,  இருப்பார் இறையும் அன்பில்! -கெர்சோம் செல்லையா.

Leave a Reply