இறையொளி!

இறையொளி!  

நற்செய்தி: யோவான் 1:10-11

நல்வழி: 

எந்த மாந்தரும் ஒளியைப் பெறுவார்;
இறையும் மகனாய் வெளிப்பட்டார்.  
இந்த ஒளியைப் பெற்றவர் தருவார்; 
எங்கும் ஒளியை பரப்பிட்டார். 
சொந்த உறவோ ஏற்க மறுத்தார்;  
சொல்லால் செயலால் தடுத்திட்டார். 
அந்த ஒளியை அடக்குதல் எளிதோ?  
ஆதவன் முன்பு அடங்கிட்டார்! 
ஆமென்.
-செல்லையா.

Leave a Reply