இனவெறி!

இனவெறி!
நற்செய்தி: யோவான் 4:7-9.  

நல்வழி:


இங்கும் இந்நிலை இருக்கிறதே.

இணைத்துப் பார்க்க மறுக்கிறதே.

எங்கும் நிறைந்த இனவெறியால்,

இந்திய நாடும் சிறுக்கிறதே.

பொங்கும் பெருமை கொண்டவரே,

புரை வழி காட்சி கண்டவரே,

மங்கும் உம்புகழ் மீட்டெடுக்க,

மனிதராய்ச் சேர்ந்து உண்பீரே!

ஆமென்.

Leave a Reply