ஆதவனாலே ஒளி பெறுவார்!

ஆதவனாலே ஒளி பெறுவார்!

இறை வாக்கு: லூக்கா 1:78-79.
78 அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும்,
79 நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது என்றான்.

இறைவாழ்வு:
பொருளைத் தேடி போனோர் இன்று,
பொய்யிருள் மூட அமர்ந்துள்ளார்.
திரு திருவென்று விழித்தும்கூடத்
தெரியா இருட்டில் அமிழ்ந்துள்ளார்.
ஒருவர் சென்று உதவி செய்தால்,
உண்மை அறிய வெளி வருவார்.
அருளின் இறையே, அன்பில் பாரும்;
ஆதவன் உம்மால் ஒளி பெறுவார்!
ஆமென்.

Image may contain: sky, cloud, mountain, grass, nature and outdoor
LikeShow More Reactions

Comment

Leave a Reply