அறைந்தவன் சான்று!

அறைந்தவன் சான்று!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 23:47. 

கிறித்துவில் வாழ்வு:  
கட்டளை பெற்று அறைந்தவரும்,  
கண்ணால் கண்டு சான்றுரைத்தார். 
கொட்டிய இயேசுவின் திருஉதிரம், 
குற்றம் அற்றது என்றுரைத்தார்.  
பட்டியல் இன்றும் நீளுவதாய் 
பலரும் செய்தி எடுத்துரைப்பார்.   
வெட்டிடும் கைகள் உணர்வடைய,    
விரைந்து ஆவியர் தடுத்துரைப்பார்!
-ஆமென்.  
-கெர்சோம் செல்லையா.  

Leave a Reply