அறிவித்தல்!

அறிவித்தல்! 
நற்செய்தி: யோவான் 4:28-30.

நல்வழி: 


அறிந்து கொண்ட அப்பெண்ணும்,   

அறிவிப்பதற்கு ஓடுகிறாள். 

தெரிந்து மறந்த அவளூரும், 

தெய்வம் காண நாடுகிறாள். 

பரிந்து பேசும் இறைமகனும்,


பழிப்போர் மீளத் தேடுகிறார்.

புரிந்து நாமும் அறிவிப்போம்;


புனிதர் அன்பில் பாடுகிறார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

Leave a Reply