அருட்பொழிவாளர்!

அருட்பொழிவாளர்!
நற்செய்தி: யோவான் 4:25-26.

நல்வழி: 


அருட்பொழிவாளர் ஒருநாள் வருவார்;

அடிமைகளுக்கு விடுதலை தருவார்.

விருப்புடன் யூதர் நோக்கி இருந்தார்;

வேற்றினத்தாரும் கேட்டுத் தெரிந்தார்.

திருவாக்குரைப்படி கிறித்துவும் வந்தார்;

தெய்வப்பாதை அமைத்தும் தந்தார்.

வெறுப்பாரிடத்தும் அன்பாய் இருந்தார்.

விடுதலையாளரும் அவர் வழி தெரிந்தார்!

ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

Leave a Reply