அதிசயம்!

இரண்டாம் அதிசயம்!
நற்செய்தி: யோவான் 4:51-54.

நல்வழி:


எப்பொழுதாயினும், எவ்விடமாயினும்,

இயேசுவின் வாக்கு நிறைவேறும்.

அப்பொழுதங்கே அளித்தது எனினும்,

அடியருக்கின்று மகிழ்வூறும். 

இப்படியாக நடைபெறுமதிசயம்,  


எண்ணிப் பார்ப்போம், நீர் வாரும்.

முப்பொருளுணர்ந்து, முதிச்சியடைந்து,

மும்மை தெய்வப் புகழ்கூறும்!

ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

Leave a Reply