நாடோறும் தொழுவோம்!

கிறித்துவில் வாழ்வு: 
நாடோறும் கோயில் சென்று, 
நன்கு தொழுதார் அந்நாளில். 
கூடேறும் பறவை நினைத்து,
கோயில் நோக்கார் இந்நாளில். 
ஈடேறும் எண்ணம் கொண்டோர்,  
என்றும் தொழுவார் தம்முள்ளில். 
காடோடும், காரிருள் ஓடும்; 
கடவுள் ஆள்வார் நம்முள்ளில்! 
ஆமென். 
-கெர்சோம் செல்லையா. 

Leave a Reply