கொழுந்துவிட்டு எரியட்டும்!

கிறித்துவில் வாழ்வு:  
கொழுப்படைந்த எங்கள் நெஞ்சம்,  
கொழுந்துவிட்டு எரியட்டும்.  
அழுக்கடைந்து அதனால் மிஞ்சும், 
அவையக்கட்டு உருகட்டும். 

இழுக்கு வந்து இழுக்கும் முன்னம்,  
இறையின் வாக்கு புரியட்டும். 
ஒழுக்கமின்மை உயரா வண்ணம், 
உண்மை வாழ்வு தெரியட்டும்!  
ஆமென். 
-கெர்சோம் செல்லையா. 

Leave a Reply