உயிராம் இறை!

உயிராம் இறை!

நற்செய்தி: யோவான் 5:21

நல்வழி:


கடலின் அழகு கரையாகும்;

காண விரும்பின் கடப்பரே.

உடலின் அழகு உயிராகும்;

உயிர் இருப்பின் நடப்பரே.

திடமும் நீரும் காற்றாகும்,

தெளியார் இருளில் கிடப்பரே.

தடந்தராமல் உயிர் போகும்,

தட்டியெழுப்புவார் மீட்பரே!


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

Leave a Reply