உடல், பொருள், ஆவி!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:15.
15 | பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார். கிறித்துவில் வாழ்வு: உடல், பொருள், ஆவி மூன்றுமிருக்க, உடலின் தேவையைத் தேடுகிறோம். கடல் அலை போன்று அவாவும் தொடர, காசினைப் பெருக்க ஓடுகிறோம். அடல் வெறி கொண்டு அடுக்கும் பொருளோ, அழிவது கண்டு வாடுகிறோம். மடயரின் வரிசையில் நின்றது போதும்; மறைநூல் வாக்கை நாடிடுவோம்! ஆமென். |