அறிவித்தல்!
நற்செய்தி: யோவான் 4:28-30.
நல்வழி:
அறிந்து கொண்ட அப்பெண்ணும்,
அறிவிப்பதற்கு ஓடுகிறாள்.
தெரிந்து மறந்த அவளூரும்,
தெய்வம் காண நாடுகிறாள்.
பரிந்து பேசும் இறைமகனும்,
பழிப்போர் மீளத் தேடுகிறார்.
புரிந்து நாமும் அறிவிப்போம்;
புனிதர் அன்பில் பாடுகிறார்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.