வருவார் என்கிற வாக்கின்படியே,

வையத்தாரிறை காத்திருந்தார்.

தருவார் அவரும் தகுந்த அரசே;

தாமதமாயினும் பார்த்திருந்தார்.

இருயிரு நூறு ஆண்டுகளாகியும்,

ஏனோ இறைவன் பேசவில்லை.

ஒருவரும் அறியா அந்த மௌனம்,

உடைக்குமறிவும் வீசவில்லை!

May be an image of text