நல்லிறை வாக்கை நயமாய்ச் சொல்லி,
நாட்டை நடத்தினாருமுண்டு.
சொல்லிய வாக்கை நடித்துக் காட்டி,
எல்லாக் காலமும் அழியாதிருக்க,
எழுதி வைத்தாருமுண்டு.
கொல்ல வந்தார், கொள்ளாதிருக்க,
குகையில் காத்தாருமுண்டு!
(ஏசாயா 20, எரேமியா 13 & எசேக்கியேல் 4)

e
The Truth Will Make You Free