மூளை இருக்கிறதா?

மூளை இருக்கிறதா?

எல்லோருக்கும் மூளையைத் தந்து,
இயக்கவே இறைவன் படைத்தார்.
இல்லை பலர்க்கு, என்று மறுத்து,
இழிஞர் உலகையே உடைத்தார்.
கல்லார் இல்லாக் காட்சி நிறைந்து,
களிக்கவே இறைவன் கொடுத்தார்.
பொல்லாரோயெனில் தமக்கேயெடுத்து,
புவியின் நன்மை கெடுத்தார்!

-கெர்சோம் செல்லையா.