- காலம் தாழ்ந்து வருபவர் என்று
- கடவுளை சிலபேர் பார்க்கிறார்.
- ஓலம் கூட உச்சியில் சென்று
- ஒலிக்கவே பலரும் ஏற்கிறார்.
- வேலம் பட்டைக் கருத்து தின்று,
- வீணாய் நிற்பவர் தோற்கிறார்.
- ஞாலம் மீட்க, நீட்டம் நன்று;
- நம்பின், நல்லிறை சேர்க்கிறார்!
- ஆமென்.
- -கெர்சோம் செல்லையா.