யோவான் 9:26-29.

நல்வழி:


அடியாரென்கிற நற்றமிழ் வாக்கு,

அடி ஆளாகி  மருவிற்றே. 

துடியாதவரின் திருப்பணிப்போக்கு,

தூய வழியில் அருகிற்றே. 

மடியாதவராம் இறையின் நோக்கு,

மன்னிப்பாய்  உருகிற்றே.  

விடியாதிருக்கும் நிலையை நீக்கு;


விண்ணின்பம் பெருகிற்றே!


ஆமென். 

-கெர்சோம் செல்லையா.