இறைவழி!

நாலடி நற்செய்தி…5


இறைவழி!


திருவடி அடையும் பெருவழி கேட்டேன். 

தெரியா வழிகள் சொன்னார்கள். 

ஒரு வழி கண்டு,  உட்புகுந்திட்டேன். 

இறைவழி அன்பு என்பார்கள்!


-செல்லையா.