இறை விருப்பு!

நாலடி நற்செய்தி…4.

இறைவிருப்பு!

எதைச் செய்தாலும் இறை விருப்பா,

என்று பார்த்தல் நம் கடமை.

இதைச் செய்யாமல் ஒரு பொறுப்பா?

இழப்போம் நெஞ்சின் தனியுடமை!

-செல்லையா.