யோவான் 7:30.

வேளை வரவில்லை!

நல்வழி:


எத்தனையோ பேர் முயன்றிருந்தாலும்,

இயேசுவின் வேளை வரவில்லை. 

அத்தனைத் துன்பம் அடைந்திருந்தாலும்,

ஆண்டவரும் பிடி தரவில்லை. 

பித்தராய் நம்மைப் பார்த்திருந்தாலும்,

பிசாசின் வேலை எளிதில்லை. 

இத்தனைக் கூறியும் ஏனினி அச்சம்?

இயேசு தருகிறார் தெளிவுநிலை!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.