உணவிற்கு ஏக்கம்!

உணவைத் தேடி!


நற்செய்தி: யோவான் 6:23-26.   

நல்வழி:


இல்லா உணவு கிடைக்காதா? 

ஏங்கித் திரியும் மானிடரே,

நல்லாயன்தான் தருகின்றார்.

நம்பி நடந்து பணிவீரே.

எல்லோருக்கும் உணவளித்தல்,

இறையின் திருப்பணி அறிவீரே.

பொல்லா ஐயம் இனி வேண்டாம், 

புரிந்தால் மீட்பு பெறுவீரே! 


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.