பசி!

பண்டிகை நாளிலும் பசியே!


நற்செய்தி: யோவான் 6:3-6.

நல்வழி: 


பண்டிகை நாளிலும் பலபேர்,

பசியில் துடிக்கிறார், பாரீர்.

உண்டிட ஒன்றும் இல்லார்,

உறங்கி முடிக்கிறார், பாரீர்.

கண்டிடும் இயேசு நெஞ்சோ,

கனிந்து கொடுப்பதும், பாரீர்.

கொண்டதாய்க் கூறும் நாமோ,

கொடுக்காதெடுப்பதும், பாரீர்!

ஆமென்.

-செல்லையா.