உணவாகிய இறைவிருப்பு!

இறைவிருப்பென்னும் உணவு!
நற்செய்தி: யோவான் 4:31-34.

நல்வழி:

உண்ணும் உணவு எவ்வாறுண்டு?
ஒவ்வோர் ஊரில் வெவ்வேறுண்டு.

எண்ணும் அறிவு எதுபோலுண்டு?

எளியோர் உணவு, அதுபோலுண்டு. 

விண்ணின் முடிவு எங்கனமுண்டு?


விருந்து சுவையின் மங்கலமுண்டு!

தின்னும் மக்கள் எங்கேயுண்டு?


தெய்வ அரசில் இங்கேயுண்டு!


ஆமென்.

-கெர்சோம் செல்லையா.