ஒருத்திக்கொருவன்!

ஒருத்திக்கொருவன்!

நற்செய்தி: யோவான் 4:15-18.  

நல்வழி:

ஒருத்திக்கொருவன் ஒருவனுக்கொருத்தி;

உண்மையில் இதுதான் இறைவிருப்பு.

இருக்கிற இணையின் நெஞ்சைக் குத்தி,

இன்னமும் தேடின், கறையிருப்பு.

நெருக்கிடும் காமம் உருக்கிடும் என்று,

நினைக்க மறப்பின் எரிநெருப்பு.

பெருக்கிடும் தீட்டில் பெரிது திருட்டு;

பிழைக்க விரும்பின் மனந்திருப்பு! 

ஆமென்.

-செல்லையா.