வாழ்வித்து வாழ்!

வாழ்வித்து வாழ்!
அடுத்தவரை ஆள்வது தான் வாழ்வு என்று,
கெடுத்தவரைக் கீழாக்க உழைப்போரே,
கொடுத்தவராய் வாழ்வித்து வாழ் என்று,
படுத்துறங்கார் கூறுகிறார், தழைப்பீரே!
-செல்லையா.