நிறைவு தரும் தொண்டு!

நிறைவுதரும் தொண்டு!
நற்செய்தி: யோவான் 3:28-29.

நல்வழி: 
எந்தச் செயலைச் செய்தாலும்,
ஈசன் புகழுக்கில்லையெனில்,’
அந்தப் பணியில் மகிழ்வில்லை.
அறியாருக்கும் நிறைவில்லை.
சொந்தப் புகழ்ச்சி விரும்பாமல்,
சொல்லும் செயலும் ஏசு எனில்,
இந்தத் தொண்டில் துயரில்லை. 
அடியாருக்கும் குறையில்லை!
ஆமென்.
-செல்லையா.