இறையருளும் இனிமை!

இறையருளும் இனிமை!

நற்செய்தி 3:27.


27. யோவான் பிரதியுத்தரமாக: பரலோகத்திலிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான்.


நல்வழி: 


இறை அருளும் இனிமை போதும்;

இந்த அறிவை ஏற்க வாரும்.

குறை பொருளை நாடிப் போகும், 

குற்ற நெஞ்சை மீட்கத் தாரும்.

நிறை வாழ்வின் முழுமை காணும்;

நீவிர் தேடா இயேசு பாரும்.

பிறை வளரும் காட்சியாகும்,

பேரரசுள் வந்து சேரும்!


ஆமென்.


-செல்லையா.