சிலுவைப் பலி!

சிலுவைப் பலி!
நற்செய்தி: யோவான் 3:13-15.  

நல்வழி:  
எந்த பலியால் என்வினை சாகும்?  
இப்படி எவரும் நினைத்தோமா?  
அந்த வழியால் நல்மீட்பாகும்,  
ஆண்டவரோடு இணத்தோமா?  
இந்த வாழ்க்கை வீணாய்ப் போகும்; 

இதனால் இறையை நினைப்போமா?  
சொந்த மகனைப் பலியாய் ஈகும்,  
சிலுவையோடு இணைப்போமா?  
ஆமென்.  
-செல்லையா.