மறுமுறை பிறத்தல்!

மறுமுறை பிறத்தல்!

நற்செய்தி: யோவான் 3:3-6.

நல்வழி:  
ஒருமுறை பிறத்தல் இறையருளாகும்; 

இரண்டாம் பிறப்போ பேரருளாகும். 

மறுமுறை பிறத்தல் எப்படியாகும்? 

மைந்தன் அருளால் அப்படியாகும். 

இருமுறை பிறந்தால் ஓரிறப்பாகும்.

ஏற்காதிறந்தால் ஈரிறப்பாகும். 

அருள்வழி வாழ்வு யாரால் ஆகும்?

ஆண்டவர் இயேசு பேரால் ஆகும்!


ஆமென்.  


-செல்லையா.