கோயில்!

நல்வழி:
விண்ணை அரியணையாகக் கொண்டு,  
வீற்றாள்கின்ற நம் தெய்வம்.  
மண்ணை அடிச்சுவடாகக் கொண்டு,   

மக்களை வாழ்த்தும் இடம் கோயில். 
கண்ணை இழுத்து மூடிக் கொண்டு, 
காதையும் அடைக்கும் நமதுயினம், 
எண்ணை மிஞ்சும் தீமை கொண்டு,  
இறையை வருத்தும் இடம் கோயில்!  
ஆமென்.
-செல்லையா.