நல்வழி:
விண்ணை அரியணையாகக் கொண்டு,
வீற்றாள்கின்ற நம் தெய்வம்.
மண்ணை அடிச்சுவடாகக் கொண்டு,
மக்களை வாழ்த்தும் இடம் கோயில்.
கண்ணை இழுத்து மூடிக் கொண்டு,
காதையும் அடைக்கும் நமதுயினம்,
எண்ணை மிஞ்சும் தீமை கொண்டு,
இறையை வருத்தும் இடம் கோயில்!
ஆமென்.
-செல்லையா.