யாரைப் பின்பற்றுகிறோம்?

யாரைப் பின்பற்றுகிறோம்?
நற்செய்தி: யோவான் 1:43-44. 

நல்வழி: 
உள்ளம் நாடும் வழியில்தான், 
ஒவ்வொரு பேரும் நடக்கின்றார். 
வெள்ளம் ஓடும் தாழ்வில்தான், 
விழுந்து எழாது கிடக்கின்றார். 
பள்ளம் மேடும் தெரிந்தால்தான், 
பணையப்படாது கடக்கின்றார். 
கள்ளம் மூடும் கண் திறப்பீர்; 
கடவுள் நம்மை மீட்கின்றார்! 
ஆமென்.  
-செல்லையா.