வீண் பேச்சா?

கிறித்துவின் வாக்கு: லூக்கா 24:8-11.  

கிறித்துவில் வாழ்வு: 
பித்தென எண்ணிப் பிதற்றல் என்றது, 
பிரறல்ல, இயேசுவின் பிள்ளைகளே.
ஒத்துக் கொள்ள அவரை வைத்தது 
உயிர்த்த இயேசுவின் கல்லறையே.  
செத்தவர் உயிர்த்து எழும்பி வருவது, 
செரிக்க இயலா வல்லமையே.  
எத்தனையோ பேர் இதனைக் கண்டு,  
இயேசுவை நம்புதல் நல்லருளே!  
ஆமென்.  
-கெர்சோம் செல்லையா.