கிறித்துவின் வாக்கு: லூக்கா 24:8-11.
கிறித்துவில் வாழ்வு:
பித்தென எண்ணிப் பிதற்றல் என்றது,
பிரறல்ல, இயேசுவின் பிள்ளைகளே.
ஒத்துக் கொள்ள அவரை வைத்தது
உயிர்த்த இயேசுவின் கல்லறையே.
செத்தவர் உயிர்த்து எழும்பி வருவது,
செரிக்க இயலா வல்லமையே.
எத்தனையோ பேர் இதனைக் கண்டு,
இயேசுவை நம்புதல் நல்லருளே!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.