பாறையாகிய இயேசு!

கிறித்து என்னும் பாறை!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 20:17-18.

அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று என்று எழுதியிருக்கிற வேதவாக்கியத்தின் கருத்தென்ன?18 அந்தக் கல்லின்மேல் விழுகிறவன் எவனோ அவன் நொறுங்கிப்போவான், அது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்றார்.

கிறித்துவில் வாழ்வு

கிறுத்து என்னும் பாறைமீது,

கிறுக்கர் விழுந்து நொறுங்குகிறார்.

அறுத்து விடுகிறதாக இழுத்து,

அவரது அடியில் நசுங்குகிறார்.

பொறுத்து போகும் அவரிடத்து,

புரிந்து வந்தோர் வாழுகிறார்.

வெறுத்து நின்று வீழ்ந்ததுபோதும்;

விண்ணரசரே ஆளுகிறார்!

ஆமென்.