உள்ளில் தூற்றுகிறார்!

உள்ளில் தூற்றுகிறார்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 19:6-7.

6   அவன் சீக்கிரமாய் இறங்கி, சந்தோஷத்தோடே அவரை அழைத்துக்கொண்டுபோனான்.

7   அதைக் கண்ட யாவரும்: இவர் பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படி போனார் என்று முறுமுறுத்தார்கள்.

கிறித்துவில் வாழ்வு:

தீமை விட்டுத் திரும்பிக் கொண்டால்,

தெய்வம் ஏற்றுக் கொள்கின்றார்.

ஊமை நெஞ்சு உள்ளோர் கண்டால், 

உள்ளில் தூற்றிச் செல்கின்றார்.

சீமை நாட்டுச் செல்வம் என்றால்,

சிறகு விரித்துப் பறக்கின்றார்.

ஆமை போன்று அடங்கி நின்றால்,

அரிய மீட்பில் சிறக்கின்றார்!

ஆமென்.