புளித்த மாவு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:1.
1 | அத்தருணத்திலே அநேகமாயிரம் ஜனங்கள் ஒருவரையொருவர் மிதிக்கத்தக்கதாகக் கூடிவந்திருக்கையில், அவர் முதலாவது தம்முடைய சீஷரை நோக்கி: நீங்கள் மாயமாகிய பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். கிறித்துவில் வாழ்வு: சிறு புளித்துண்டு மாவில் விழவே, சேர்த்து பானையில் கொட்டிவைத்தேன். இரு பெருங்காலம் கடந்த பிறகே, யானும் நினைந்து, கட்டவிழ்த்தேன். அருவருப்பான வாடை எழவே, அப்புளிப் பானையைப் போட்டுடைத்தேன். பெருமையும் இதுபோல் பரவுதல் கண்டே, பேரிடர் ஒழிக்கப் பாட்டெடுத்தேன்! ஆமென். |