யாவரும் ஒன்றே!

யாவரும் ஒன்றே!


பார்ப்பனர் செய்த பழம்பெருந் தவற்றால்,

பாழாம் சாதிகள் பிரித்தாலும்,

சேர்ப்பனராக யார் இன்றுள்ளார்?

சிதறிய குழுக்களாய்த் தானுள்ளார்.

ஆர்ப்பரிப்பவராய்ப் பிரித்தது போதும்.

அனைவர்க்கும் தந்தை இறையாமே.

ஏற்பவராகி ஒன்றாய் இணைந்தால்,

இந்தியர் வாழ்வு நிறைவாமே!


-கெர்சோம் செல்லையா.