இவைகள் வலைகள்!

இவைகள் வலைகள்!


கொன்று வந்த கொலைஞனையும்,

கொல்லத் தூண்டிய தலைவனையும்,

இன்று மக்கள் போற்றுவதால்,


ஏற்படுவதுதான் படுகொலைகள்!

என்று என்றும் நாம் அறியோம்;

எப்படி என்றும் நாம் தெரியோம்,

ஓன்று மட்டும் உறுதியென்போம்;

உணராருக்கு, இவை வலைகள்!


-கெர்சோம் செல்லையா.