பாறையாம் கிறித்து!

பாறையாம் கிறித்து!

பாறையின்மேலே, விழுந்ததனாலே,
பாவியர் நொறுங்கி ஓய்ந்திட்டார்.
கூரையைப்போலே, பாறைகல் விழவே,
கொடியர் நசுங்கி மாய்ந்திட்டார்!
தேரையாய் அடியர் தெரியாமலேயே,
தெய்வப் பாறையுள் வாழ்ந்திட்டார்.
நீரையும் வழங்கி, நிலைவாழ்வளித்தார்;
நினையாரேதான் தாழ்ந்திட்டார்!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: text