ஈராறு அகவை முடித்த இயேசு

ஈராறு அகவை முடித்த இயேசு

இறைவாக்கு: லூக்கா 2:41-45.
41 அவருடைய தாய் தகப்பன்மார் வருஷந்தோறும் பஸ்கா பண்டிகையில் எருசலேமுக்குப் போவார்கள்.
42 அவருக்குப் பன்னிரண்டு வயதானபோது, அவர்கள் அந்தப் பண்டிகை முறைமையின்படி எருசலேமுக்குப் போய்,
43 பண்டிகைநாட்கள் முடிந்து, திரும்பிவருகிறபோது, பிள்ளையாகிய இயேசு எருசலேமிலே இருந்துவிட்டார்; இது அவருடைய தாயாருக்கும் யோசேப்புக்கும் தெரியாதிருந்தது.
44 அவர் பிரயாணக்காரரின் கூட்டத்திலே இருப்பாரென்று அவர்கள் நினைத்து, ஒருநாள் பிரயாணம் வந்து, உறவின் முறையாரிடத்திலும் அறிமுகமானவர்களிடத்திலும் அவரைத் தேடினார்கள்.
45 காணாததினாலே அவரைத் தேடிக்கொண்டே எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள்.

இறைவாழ்வு:
ஈராறு அகவை முடித்துவிட்டால்,
யூதர் இளைஞர் ஆகிடுவார்.
சீராக வாழத் தமை ஈய,
செருசலேம் கோயில் ஏகிடுவார்.
வாராது வந்த இறைமகனும்,
வாழ்வைப் படைக்கச் செல்கின்றார்.
பாராது போகும் இளைஞர்களே,
பணிவோர் வாழ்வில் வெல்கின்றார்!
ஆமென்.

No automatic alt text available.
LikeShow More Reactions

Comment