தூத்துக்குடியில் ஒரு கூத்தாடி!

தூத்துக்குடியில் ஒரு கூத்தாடி!

பட்டவனுக்கே பட்டினி தெரியும்;
பார்ப்பானுக்குத் தெரியாதே!
(பார்க்கின்றவனுக்குப் புரியாது என்று பொருள் கொள்க!) 
கெட்டவனுக்கே குறைகள் தெரியும்;
கெடுக்கும் இவரிடம் சரியாதே!

முட்டாள்கூட கற்றுத் தேர்வான்;
முதலில் நடன் பின் செல்லாதே.
கொட்டும் மக்கள் சினத்தின் முன்பு,
கோணல் அறிவு நில்லாதே!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: 1 person, sitting and outdoor
LikeShow More Reactions

Comment